Friday, March 15, 2019

இங்லீஷ் விங்லீஷ் - அதீதத்தில்


பொன்னி அவசரமாக வேலைகளை முடித்துக் கொண்டிருரந்தாள். மனம் முழுவதும் ராதா தான். இவளைத் தேடிக் கொண்டிருப்பாளே? இன்னிக்கு மட்டும் லீவு எடு என்று எவ்வளவு கெஞ்சினாள். வீட்டுக்காரம்மாவும் நல்லவள் தான். இன்று உறவினர்கள் வருகிறார்கள் என்று வேலையை சீக்கிரம் முடித்துவிட்டுப் போகச் சொல்லி இருந்தாள். ஹாலில் ஏதோ ஸ்ரீதேவி ம் ஓடிக் கொண்டிருரந்தது. அடிக்கடி இங்லீஷ் காதில் விழுந்தது. ராதா தான் மீண்டும் நினைவில் ந்தாள்.

என்னசுட்டிப் பெண் அவள். அம்மா ஷ்டம் புரிந்து விசாக ந்து கொள்கிறாளே!!! பொன்னிக்கு வேடந்தாங்கல் க்கம் ஊர். ஸ்கூலுக்கு போகாமல் மாடு மேய்க்கபோகும்பொழுதெல்லாம் அப்பா பிரம்பால் அடித்து ஸ்கூலில் விட்டது ட்டும் நினைவில் இருக்கிறது. ஷ்டஜீவம் தான் என்றாலும் அம்மா அப்பா மாமா சித்தப்பா என்று நாலு உறவாவது இருந்தது. அந்தஷ்டம் சின்னஷ்டமாகக் டவுளுக்குத் தெரிந்தது போல்அப்பாவை அழைத்துக் கொண்டார். அம்மா கொஞ்சநாள் போராடி ஞ்சி ஊத்தினாள். வேலை கிடைப்பதே திண்டாட்டம் ஆகயாருக்கோ வாழ்க்கைப்பட்டு இவளை விட்டுப் போனாள். அம்மா என்று போனளுக்கு உதையும் திட்டும் தான் கிடைத்தது..அம்மாவிடமிருந்தும் புது அப்பாவிடமிருந்தும்.. கொஞ்சநாள் சித்தப்பா கஞ்சி ஊற்றினார். சித்தி ந்தபிறகு அதிலும் ண் விழுந்தது. மாடு மேய்த்து நாலு காசு கொடுத்தால் சித்தி ஞ்சாவது ஊற்றினாள். தினைந்து தில் ஒரு லாரி டிரைவரோடு சென்னைக்கு வுகளோடு ந்தளை ஒரு வாகவே விட்டு ஓடி விட்டான். அதன் பிறகு பொன்னிக்கு போராட்டம் தான். பெற்றபிள்ளையாவது ஏதோ நாலு எழுத்து டிக்கவேண்டுமென்று ள்ளிக்கூடம் அனுப்பினாள்.

அது சுட்டி தான். தானும் டித்து சின்னசின்னவேலைகளை அக்கம்பக்கம் செய்து நாலு காசும் ம்பாதிப்பதால் இருக்கும் விலைவாசியில் யிறு ஒட்டாது ஞ்சியாவது குடிக்கமுடிகிறது. ஏதோ குப்பத்து பிள்ளைகளுக்கெனயாரோ புண்ணியதி இலவசமாக் என்னெனன்வோ ட்யூஷன் எடுக்கிறார்கள். போய் பார்க்ககூடஇவளுக்கு நேரம் இருந்ததில்லை. ராதா தான் ந்து இங்லீஷ் சொல்லிக் கொடுத்தாங்க‌.. கணக்கு சொல்லிக் கொடுத்தாங்க..கம்ப்பூட்டர் சொல்லிக் கொடுத்தாங்க ..கராத்தே சொல்லிக் கொடுத்தாங்க..படம் வரைஞ்சோம்.. என்று இவள் வேலை முடிந்து
அசதியுடம் ரும் பொழுது சொல்லுவாள். கேட்ககூடநேரமின்றி காலையில் வைத்தஞ்சியைக் குடித்து விட்டு இவள் டுத்துவிடுவாள். அங்கே போற நேரத்துக்கு எங்கேயாவது வேலை செய்யேன் என்று வாய் வரும் வரை வார்த்தைகளை முழுங்கிவிட்டு படுப்பாள். இவளாவது கொஞ்சம் குழந்தையாக இருக்கட்டுமே என்று தோன்றும்

இன்று அங்கே ஆண்டு விழாவாம். வாம்மா நான் டான்ஸ் ஆடறேன்.. இங்லீஷில் கதை எல்லாம் சொல்லுவேன் என்று ஆசையாகச் சொன்னதால் தான் இன்று யோசனைநேரமாகி விட்டது.. முடிந்ததோ என்னவோஸ்கூலில் எல்லாம் இங்லீஷ் , கம்ப்பூட்டர் எல்லாம் பேச்சுக்கு தான்.. அங்கெல்லாம் போய் இப்படி கேட்க முடியுமா தெரியவில்லை…”வரேம்மாசொல்லிவிட்டு விடுவிடுவென நடந்தாள். ஹாலில் ஸ்ரீதேவி ஏதோ இங்கலீஷில் பேசிக் கொண்டிருக்க வீட்டுக்காரம்மா கண்ணில் தணணியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.






ராதா சொன்ன வழியை மனதில் கொண்டு அந்த தெருவுக்கு வந்தாள். எல்லாம் உயர்ந்த காம்பவுண்டு சுவருடன் கூடியவீடுகள். அந்த ஒரு வீடு தான் திறந்திருந்தது. எனவே கண்டு பிடிக்க முடிந்தது. உள்ளே நுழையவும் ராதா ஓடி வரவும் சரியாக இருந்தது. “வந்துட்டியாம்மா…” ஆசையுடன் கைகளைப் பற்றிக் கொண்டாள். டான்ஸ் முடிஞ்சுடுச்சு இங்லீஷ் பேசறதைக் கேட்கவாவது வருவியானு பார்த்தேன். இழுத்துக் கொண்டு போனாள். இருபது முப்பது குழந்தைகள்கொஞ்சம் பெரியவர்கள்டீச்சர்க்ளோதெரியவில்லைதயக்கமாகவும் பயமாகவும் இருந்ததுவந்தது தப்போ






 அவளைப் போல் நாலைந்து பேரைப் பார்க்க முடிந்தது.
மீன் விற்கும் ரோசியும் கூட கண்ணில் பட்டாள். இங்லீஷில் ஏதோ நாடகம்அதில் ரோசி பெண் மேரி ஏதோ பேச ரோசி பெருமையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். நாடகம் முடிந்துவிட்டதுகைதட்டல்அடுத்து ராதாஅய்யோ இந்த பெண் என்ன சொல்கிறது? ஒன்றும் புரியவில்லை ஆனால் சந்தோஷமாக இருந்ததுகையை ஆட்டி ஆட்டி சைகைகளுடன் ஏதோ இங்லீஷில் பேசியது. ஏதோ கதை போல….. முடிந்தவுடன் மீண்டும் கைதட்டல்அடுத்து தோட்டக்கார முனியனின் மகன்.. கைதட்டல்அடுத்துஎன்று இங்லீஷில் பேசஅங்கிருந்த சொற்பஅம்மா அப்பாக்கள் ஒன்றும் புரியாமலே இரசித்துக் கொண்டிருந்தார்கள் ஆனந்த கண்ணீருடன்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !