Monday, January 7, 2019

சார்லி சாப்ளினும் ஆறடி கான்க்ரீட்டும்

சார்லி சாப்ளின் இறந்த மூன்று மாதங்களில் அவரின் உடலை திருடர்கள் திருடிக்கொண்டு சென்றுவிட்டனர். 1977ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று, கல்லறையிலிருந்து சாப்ளினின் உடல் காணாமல் போய்விட்டது. அவருடைய குடும்பத்தினரிடமிருந்து பணம் பிடுங்கும் நோக்கத்தில் இரண்டு திருடர்கள் இந்த வேலையைச் செய்தனர். 11 வாரங்களுக்குப் பிறகு, திருடர்களைப் பிடித்து உடல் மீட்கப்பட்டது. இதே மாதிரி மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அவரின் உடல் 6 அடி கான்க்ரீட் குழியில் இரண்டாம் முறை புதைக்கப்பட்டது.
US_Chaplin
ஒருமுறை மாறுவேடப்போட்டியில் தன்னைப்போலவே வேடமிட்டு மூன்றாவது பரிசை(த்தான்) வென்றிருக்கிறார் சாப்ளின். ஹிட்லர் பிறப்பதற்கு சரியாக 4 நாட்கள் முன் பிறந்த சாப்ளினின் உண்மையான பிறந்த தினம் ஏப்ரல் 16ஆம் தேதி 1889 ஆண்டு. கடைசிவரை அமெரிக்கக்குடியுரிமை வாங்காமல் மறுத்து, நாட்டிலிருந்து வெளியேறி சுவிசர்லாந்தில் வாழ்ந்தார்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !