Thursday, May 27, 2021

பெண்முன்னேற்றம்

பெண்கள் நாட்டின் கண்கள்
நாம் வாழ்க்கையே ஒரு போராட்டம் அதில் அதிகம் போரடுவது பெண்கள்
முதலில் பெண் என்றால் யார் அம்மா மனைவி பாட்டி தங்கை மகள் கடவுள் இவை அனைத்தும் பெண் சரி ஒரு பெண் ஒரு உயிரை இந்த பூமிக்கு தரும் தெய்வம் மட்டும் இல்லை படைக்கும் தொழில் செய்யும் பிரம்மன் கடவுள் என்றால் பெண்ணும் கடவுள் தான் படைப்பது பிரம்மன் அந்த உயிரை பூமிக்கு கொண்டு வந்து வெளிச்சம் தருவது பெண் பெண்களும் ஆண்களுக்கு சமம் தான் கடவுள் கூட ஆண்களில் பாதி பெண் என்று அகிலம் போற்றும் அர்த்தநாரீஸ்வரர் என்பது எல்லோருக்கும் தெரியும் அப்படி தெரிந்தும் இன்னும் பெண்களை அடாகி இருக்க வேண்டும் என நினைக்கும் சமுதாயம் அம்மா அப்பா என தன் குடும்பம் பற்றி நினைத்து வாழும் பெண்கள் பல குடும்பம் இப்போது தான் மகள் நன்றாக படித்து
நல்ல வேலை கிடைத்து வாழவேண்டும் என நினைக்கின்றனர்
அதில் பல தொல்லை தரும் மனிதர்கள் சொந்தம் என வரும் தொல்லைகள் படித்தது போதும் கல்யாணம் செய்து விடுங்கள் என ஆரம்ப பிரச்சனை அதை சரி செய்தால் அடுத்த பிரச்சனை காதல் என வரும் தொல்லை என சொல்ல முடியாது அவர் அவர் விருப்பம் காதல் செய்ய மறுத்ததால் உன்னை விட மாட்டேன் என சொல்லி மிரட்டும் மனிதர்கள் அப்படி எல்லாம் முடிந்தது என நினைத்தால் வேலை என்ற வடிவில் வரும் பெரிய பிரச்சனை அங்கு இருக்கும் ஆட்கள் அவர்களை தினமும் சமாளிக்க வேண்டும் அதனால் அங்கு சிரித்து பேசினால் அவள் சரிஇல்லை என சொல்லும் மனிதர்கள் ஒரு பெண் இல்லை அனைத்து பெண்களும் நல்ல பெண் தான் அவளுக்கும் மனம்
என ஓன்று உள்ளது அது என் புரியாவில்லை அவள் வேலை இடத்தில் இருக்கும் பிரச்சனை விட்டில் சொன்னால் பெற்றேர்கள் மனம்வேதனை படும் அதனால் பிரச்சனை வரும் என நினைத்து தான்
அவள் பேசாமல் இருந்து விடுகிறாள் இதை சமுதாயம் தவறாக பேசுகிறது
ஓரு பெண் வேலை குடும்பம் குழந்தை பெற்றேர் என நினைத்துதான் வாழ்கிறாள் இதை தாண்டி தான் வெற்றி என்ற லட்சியத்தை அடைய வேண்டும் வாழவேண்டும் அனைவரும் பெண்களை மதிக்க வேண்டும்
பெண்கள் இந்த நாட்டின் வீரமாங்கை
வீரத்தில் வேலுநாச்சியா அன்பில் அன்னைதெரசா குடும்பத்தை ஆட்சி செய்வதில் மதுரை மீனாட்சி
ஓவ்வொரு பெண்ணும் உலகம் போற்றும் புதுமைப்பெண் புரட்சி பெண்
அன்பே கடவுள்
அன்பே பெண்
கடந்த பாதை பல காடும் மேடும் சில

கண்ணீர் துளிவிழ இமயம் நான்தொட 

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !