Saturday, January 5, 2019

பூ மாலை

மல்லிகையே மல்லிகையே எங்கே போகிறாய்?
மஞ்சள் சாமந்தி பூத்திச்சான்னு பார்க்கப் போகிறேன்;
சாமந்தியே சாமந்தியே எங்கே போகிறாய்?
வெள்ளைத் தாமரை பூத்திச்சான்னு பார்க்கப் போகிறேன்;
தாமரையே தாமரையே எங்கே போகிறாய்?
சிவப்பு ரோசா பூத்திச்சான்னு பார்க்க போகிறேன்;
ரோசாப்பூவே ரோசாப்பூவே எங்கே போகிறாய்?
பூத்த பூவை எல்லாம் பறித்து மாலையாக்கப் போகிறேன்!

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !