Sunday, January 6, 2019

நத்தையாரே, நத்தையாரே, எங்கே செல்கிறீர்?



நத்தையாரே, நத்தையாரே, எங்கே செல்கிறீர்?
ஊர்ந்து ஊர்ந்து மெல்ல மெல்ல எங்கே செல்கிறீர்?
அத்தை குளிக்கத் தண்ணீர் குடம் சுமந்து செல்கிறேன்;
அங்கும் இங்கும் பாராமலே நேரே செல்கிறேன்.
ஊர்ந்து ஊர்ந்து சென்றாலே நேரம் ஆகிடுமே,
அத்தை உம்மை கோபித்தாலே என்ன செய்குவீர்?
ஊர்ந்து ஊர்ந்து சென்றாலும் நான், பத்தே நாளில் சென்றிடுவேன்;
பத்திரமாய் சென்றிடுவேன், பக்குவமாய் பேசிடுவேன்;
அத்தையாரும் மகிழ்ந்திடுவார், ஆகாவென்றே கூறிடுவார்!

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !