Sunday, January 6, 2019

பச்சைக் கிளி பேசிடும்!



பச்சைக்கிளி பேசிடும், பறந்து மரத்தினில் அமர்ந்திடும்;
உச்சிக் கிளையில் அமர்ந்திடும், ஊஞ்சல் போலவே ஆடிடும்;
பச்சைச் சிறகினை இலைகளில் பாங்காகவே மறைத்திடும்;
சிவப்புப் பழங்களின் பின்னாலே, தன் சிவப்பு மூக்கை மறைத்திடும்;
மரத்தின் கிளைகள் தன்னிலே, தன் பழுப்புக் கால்களை மறைத்திடும்;
குண்டு மாம்பழம் விரும்பிடும், கூண்டில் அடைததால் வாடி விடும்;
கொய்யாப் பழத்தைத் தேடிடும், நீ கூண்டில் அடைததால் வாடி விடும்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !