Thursday, January 24, 2019

அழகான வரிகள் பத்து.





1. அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம்
எல்லோரும்
சாதாரண மனிதர்கள்
2. பொறாமைக்காரரின் பார்வையில்..
நாம் அனைவரும் அகந்தையாளர்கள்
3. நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்..
நாம் அற்புதமானவர்கள்
4. நேசிப்போரின் பார்வையில்..
நாம் தனிச் சிறப்பானவர்கள்
5. காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்..
நாம் கெட்டவர்கள்
7. சுயநலவாதிகளின் பார்வையில் நாம்…
ஒழிக்கப்பட வேண்டியவர்கள்
8. சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் நாம் ஏமாளிகள்
9. எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் நாம் குழப்பவாதிகள்
10. கோழைகளின் பார்வையில் நாம் அவசரக்குடுக்கைகள்
நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்
ஒரு தனியான பார்வை உண்டு.
ஆதலால் –
பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட சிரமப்படாதீர்கள்
மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும்……
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு…
இந்த மனிதர்களிடம் எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!
அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்…!
எப்போதும் நேர்மையும் தைரியமும் உங்கள் சொத்தாக இருக்கட்டும்

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !