Friday, January 4, 2019

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.


* திருமாலுக்குரிய வைணவ ஆகமம்ங்கள் ... பாஞ்சராத்ரம், வைகானசம்.
* மகாபாரதத்தை வியாசர் விருந்து என்னும் பெயரில் எழுதியவர் ... ராஜாஜி.
* இந்தியில் துளசிதாசர் எழுதிய ராமாயணம் ... ராமசரித மானஸ்.
* ராமர் மீது பக்தி கொண்ட குலசேகராழ்வார் எழுதியது ... பெருமாள் திருமொழி.
* திருமாலுக்கு விரதம் இருக்க உகந்த நட்சத்திரங்கள் ... திருவோணம், ரோகிணி.
* எத்திசை நோக்கி நின்று திருநீறு பூச வேண்டும் ... கிழக்கு, வடக்கு.
* ஞானசம்பந்தர் 'மந்திரமாவது நீறு' என்று பாடிய தலம் ... மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்.
* விபூதி என்பதன் பொருள் .... மேலான செல்வம்.
* 'தாசமார்க்கம்' என்னும் அடிமை நெறியில் சிவனை அடைந்தவர் ... திருநாவுக்கரசர்.
* அக்னியைப் பற்றிக் கூறும் நூல் ... ஆக்னேய புராணம்.
-- பக்திமலர். அர்ச்சனைப்பூக்கள்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !