Friday, January 4, 2019

பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை?

கருவுற்ற பெண்ணுக்கு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும். நாள்தோறும் ஐந்து பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.
மேலும் இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விடலாம்.
பேரிச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து காலையில் மூன்று பழங்களும் இரவில் மூன்று பழங்களும் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி விடும்.
பேரிச்சம்பழம் தினமும் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மேலும் இது புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உடையது.
பேரிச்சம்பழத்தில் தாதுச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் இது நரம்புத்தளர்ச்சியை போக்கும்.
பேரீச்சம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சளி இருமல் குணமாகும்.
பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் கூடும்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !