Friday, January 4, 2019

இன்று ஒரு தகவல் 05.01.2019

ஒன்றன் பின் ஒன்றாக வரிசை மாறாமல் எறும்புகள் செல்வது சர்வசாதாரணம்.. ஆனால் ஒரு கூட்டமாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு படகு/தட்டு மாதிரி செல்வது?? காடுகளிலிருக்கும் நெருப்பெறும்புகள் மழைக்காலங்களில் வரும் வெள்ளப்பெருக்கிலிருந்து தப்பிக்கத்தான் இப்படி ஒரு ட்ரிக்கை உபயோகிக்கின்றன. மழையால் எறும்புப்புற்றுகளில் தண்ணீர் நுழையும்போது, அதில் வாழும் எறும்புகளனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு தட்டுபோன்ற அமைப்பை உருவாக்கி, இலைகள் மிதப்பதுபோல் நீரில் மிதக்கின்றன. மெதுவாக மிதந்துவந்து மற்றொரு தரைப்பகுதியையோ அல்லது மரங்களையோ பற்றி உயிரைக் காப்பாற்றிக்கொள்கின்றன. நடுப்பகுதியில் இராணி எறும்பும், அதைச் சுற்றி சின்ன வயது எறும்புகளும், வயதில் பெரிய எறும்புகள் ஓரத்தில் இருப்பது போலவும் இவை ஒன்று சேர்கின்றன. நீரில் மிதந்து வரும்போது, (நிஜமான) படகுக்கோ மீன்களுக்கோ இரையாகாமல் தப்பிப்பதுதான் இவற்றின் பெரிய சவால்.
Fire_ants_cluster_in_water
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !