Showing posts with label சிந்தனை நேரம். Show all posts
Showing posts with label சிந்தனை நேரம். Show all posts

Thursday, April 18, 2024

சிந்தனை நேரம்-18-04-2024

 மேலே ஏறும்போது சந்திப்பவர்களிடம்

 இனிமையாக பழகுங்கள் -ஏனெனில்,


கீழே இறங்கும் போதும் அவர்களை தான் சந்திக்க

வேண்டியதாக இருக்கும்.

சிந்தனை நேரம்-03-04-2024

 மகிழ்ச்சியான முகம்தான், எப்போதுமே அழகான முகம்.

Tuesday, April 2, 2024

சிந்தனை நேரம்-02-04-2024

 நீங்கள் புத்திசாலியான மனிதராக இருந்தால், இயல்பாகவே நீங்கள் அன்பாகவும் இணைத்துக்கொள்ளும் தன்மையுடனும் இருப்பீர்கள்.

Saturday, March 30, 2024

சிந்தனை நேரம்-30-03-2024

 துன்பம் நம்மை சூழ்ந்த போதும்

மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...

Friday, February 23, 2024

சிந்தனை நேரம்-24-02-2024

 எவரொருவரும்

உங்கள் வாழ்க்கைப் பயணத்தை

புரிந்து கொள்ளப் போவதில்லை

நீங்கள் இங்கு வாழ்வது

உங்களது வாழ்க்கையை

வாழத்தானே தவிர

ஒவ்வொருவரும் உங்களை

புரிந்து கொள்ள அல்ல

என்பதை மறவாதீர்கள்

சிந்தனை நேரம்-23-02-2024

குறி தவறினாலும்

உன் முயற்சி

அடுத்த வெற்றிக்கான

பயிற்சி......

சிந்தனை நேரம்-21-02-2024

உன்னால் முடியும்

என்று நம்பு...

முயற்சிக்கும் அனைத்திலும்

வெற்றியே...

Friday, February 16, 2024

சிந்தனை நேரம்-15-02-2024

துன்பம் நம்மை சூழ்ந்த போதும்

மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...


Wednesday, February 14, 2024

சிந்தனை நேரம்-14-02-2024

 சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை

விதைத்துவிடு

மகிழ்ச்சி தானாகவே

மலரும் . . .

சிந்தனை நேரம்-13-02-2024

இருளான வாழ்க்கை என்று

கவலை கொள்ளாதே

கனவுகள் முளைப்பது இருளில் தான்

Sunday, February 11, 2024

சிந்தனை நேரம்-12-02-2024

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று

நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !