Friday, January 4, 2019

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்


இன்றைய சூழலில் பல பேர் காலை உணவை சரியாக சாப்பிடுவதில்லை. ஆனால் காலை உணவு உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியம். அப்படி காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?
மூளை சுறுசுறுப்பை இழக்கும். காலை உணவை தவிர்க்கும் போது உடலானது ஆற்றலை இழந்துவிடும். இதனால் மூளைக்கு தேவையான எனர்ஜி கிடைக்காமல் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைந்து கவனச்சிதறல் ஏற்படும்.
சரியான முடிவுகளை எடுக்க முடியாது. மனநிலையில் மாற்றம் வரும்.
எதற்கெடுத்தாலும் எரிச்சல் தோன்றும். ஒருவேளை உணவைத் தவிர்ப்பதால் அடுத்த வேளை உணவை அதிகம் எடுத்துக் கொள்ள தோன்றும்.அடிக்கடி சாப்பிட வேண்டும் என்கிற மனநிலையை தூண்டும்.
தொடர்ந்து காலை உணவை தவிர்ப்பதால் உடல் எடை கூடும். ஆகவே காலை உணவு மிகவும் அவசியம்

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !