அன்னாசி பழச் சாற்றை வாயில் ஊற்றி தொண்டையில் வைத்திருந்து மெதுவாக குடிக்க வேண்டும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து, பச்சையாக சாப்பிட்டால் சிறு கசப்பு சுவையோடு வழவழப்பாக இருக்கும். இதனால் தொண்டை புண், வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.
வெந்நீரில் நிறைய உப்பு போட்டு தொண்டையில் படும்படி வைத்திருந்து கொப்பளிக்க தொண்டை வலி, தொண்டை கமறல் குணமாகும்.
அதிமதுரப் பாலும், கற்கண்டும், புழுங்கல் அரிசியையும் வாயில் போட்டு அடக்கி கொண்டு அதன் சாற்றை விழுங்க நல்ல குணம் தெரியும்.
No comments:
Post a Comment