Friday, January 4, 2019

காது வலி குணமாக வீட்டு மருத்துவம்

தேங்காய் எண்ணெயில் பெருங்காயம் சேர்த்து காய்ச்சி வடிகட்டி கொண்டபின் சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடிகட்டி சற்று சூடாக இருக்கும்போது காதுகளில் ஒரு சில துளிகள் விடவும்.
கற்பூரத்தை காய்ச்சி அதன் சில துளிகளை காதுகளில் விடவும். அந்த கற்பூரத்தை காலடியில் கழுத்துப் பகுதிகளில் நன்கு சூடு பறக்கத் தேய்த்து விட காது வலி குணமாகும்.
புத்தம் புதிய ஒரு சில வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து ஒரு சில துளிகள் வலியுள்ள காதுகளில் விட்டால் காதுவலி குறையும்.
எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து வடிகட்டி ஓரிரு சொட்டு காதில் விட வேண்டும்.
அருவி கடல் போன்ற பகுதிகளில் குளிக்கும்போது காதுகளில் நீர் புகாத வண்ணம் பார்த்துக் கொள்வது அவசியம். ஒலி அதிகமுள்ள இடங்களில் அதிக நேரம் இருக்காமலும் பார்த்துக் கொள்ளலாம்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !