நூறு சிறந்த சிறுகதைகள்


1. காஞ்சனை  :  புதுமைப்பித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்  :  புதுமைப்பித்தன்
3. செல்லம்மாள்  :  புதுமைப்பித்தன்
4. அழியாச்சுடர்  :மௌனி
5. பிரபஞ்ச கானம்  :  மௌனி
6. விடியுமா  :  கு.ப.ரா
7. கனகாம்பரம்  :  கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள்  :பி. எஸ். ராமையா
9. ஞானப்பால்  :  பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி  :  தி.ஜானகிராமன்
11. பாயசம்  :  தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார்  :  கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு  :  கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு � கு. அழகிரிசாமி
15. கோமதி  :  கி. ராஜநாராயணன்
16. கன்னிமை  :  கி.ராஜநாராயணன்
17. கதவுகி.ராஜநாராயணன்
18. பிரசாதம்  :சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம்  :சுந்தர ராமசாமி
20. விகாசம்  :  சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு  :லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல்  :லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி  :  நகுலன்
24. புலிக்கலைஞன்  :அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும்  :  அசோகமித்ரன்
26. பிரயாணம்  :  அசோகமித்ரன்
27. குருபீடம்  :  ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும்  :  ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம்  :ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள்  :  பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது  :  பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல்  :  ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்  :  ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை  :  எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி  :  அ. முத்துலிங்கம்
36. நீர்மை  :  ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள்  :  அம்பை
38. காட்டிலே ஒரு மான்  :அம்பை
39. எஸ்தர்  :  வண்ணநிலவன்
40. மிருகம்  :  வண்ணநிலவன்
41. பலாப்பழம்  :  வண்ணநிலவன்
42. சாமியார் ஜவிற்கு போகிறார்  :  சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள்  :  ராஜேந்திரசோழன்
44. தனுமை  :  வண்ணதாசன்
45. நிலை  :  வண்ணதாசன்
46. நாயனம்  :  ஆ.மாதவன்
47. நகரம்  :சுஜாதா
48. பிலிமோஸ்தவ்  :சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள்  :  சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர்  :  ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள்  :  ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு  :  கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு  :  கிருஷ்ணன் நம்பி
54. ரீதி  :  பூமணி
55. இந்நாட்டு மன்னர்  :  நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி  :  பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி  :  பிரபஞ்சன்
58. சோகவனம் : சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும்  :மாலன்
60. ஒரு கப் காப்பி  :  இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து  :  திலீப்குமார்
62. கடிதம்  :  திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன்  :  சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம்  :  கந்தர்வன்
65. மேபல்  :தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை  :  உமா வரதராஜன்
67. நுகம்  :  எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள்  :  சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்  :  சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள்  :அழகிய பெரியவன்
71. கனவுக்கதை  :  சார்வாகன்
72. ஆண்மை  :  எஸ்பொ.
73. நீக்கல்கள்  :  சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை  :கலாமோகன்
75. அந்நியர்கள்  :  சூடாமணி
76. சித்தி  :  மா. அரங்கநாதன்.
77. புயல்  :  கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை  :  கோணங்கி
79. கறுப்பு ரயில்  :  கோணங்கி
80. வெயிலோடு போயி  :  தமிழ்செல்வன்
81. பத்மவியூகம்  :  ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம்  :  ஜெயமோகன்
83. ராஜன் மகள்  :  பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல்  :  எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம்  :  எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும்  :வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம்  :சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம்  :  பாவண்ணன்.
89. காசி  :  பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர்  :  விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள்  :  பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி  :  உமா மகேஸ்வரி
93. வேட்டை  :  யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு  :  பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை  :  பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள்  :  திசேரா
97. ஹார்மோனியம்  :  செழியன்
98. தம்பி  :  கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு  :  சந்திரா





No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !